Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை புகார்….. நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு… 3 நாள் போலீஸ் காவல்….!!!

பாலியல் தொல்லை புகாரில் கைதான திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை  3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையிலுள்ள முத்தனம்பட்டியில் இயங்கிவரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் அக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 20ம் தேதி கல்லூரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திடீரென்று திண்டுக்கல் […]

Categories

Tech |