Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நர்சரி பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக நர்சரி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கு மத்தியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே நர்சரி பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறு… “துடிக்கத் துடிக்க தம்பி மனைவியை”…. அண்ணன் கைது..!!

குடும்பத் தகராறில் தம்பி மனைவியை கொலை செய்த நர்சரி பள்ளியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் ஈவிஎஸ் நகரை சேர்ந்த ராஜகோபால் என்பவர் திருக்கண்ணமங்கையில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தம்பி சுந்தரமூர்த்தி. இவர் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சொர்ணபிரியா. இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஊரடங்கு காரணமாக திருவாரூரில் அண்ணன் வீட்டில் தங்கி இருவரும் வேலை பார்த்து […]

Categories

Tech |