Categories
தேசிய செய்திகள்

BREAKING : உங்க வீட்டு நாய்க்கும்….. இனி கொரோனா தடுப்பூசி….. மத்திய அரசு அதிரடி….!!!!

இனி வீட்டு விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார். நாய், சிங்கம், சிறுத்தை, எலி, முயல் போன்ற விலங்குகளை டெல்டா, ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அனோகோவாக்ஸ் தடுப்பூசி உதவும். இதனால் அனைத்து விலங்குகளுக்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவித்துள்ளது. மேலும் இனி தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு குறையை சொல்லுங்க…! இழப்பீடு கொடுக்க மாட்டோம்… மத்திய அரசு திடீர் முடிவு …!!

டெல்லியில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்ட தொடரின் ஆறாம் நாளான நேற்று குடியரசு நாளில் நடந்த வன்முறை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் […]

Categories
தேசிய செய்திகள்

தீயசக்திகள் சதி செய்யுறாங்க…! இது எல்லாமே சமூக விரோதிகள்… வேளாண் அமைச்சர் பரபரப்பு கருத்து …!!

வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தீய சக்திகள் சதி செய்து வருவதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய அரசு மேற்கொண்ட பதினோராம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது வருத்தம் அளிப்பதாகவும், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்காமல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த லெட்டரை கண்டிப்பா எல்லோரும் படிங்க”… மோடி விடுத்த வேண்டுகோள்..!!

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயி சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைத் சுட்டிக்காட்டி அனைவரும் இதை படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 23 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இந்த போராட்டத்தில் சிங்கு, டிகிரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்றும் இன்றும் டிராபிக் அதிகமாக இருந்ததால் […]

Categories

Tech |