சாமியார் நரேந்திர கிரி மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு அலகாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதது. இந்தியாவின் மிகப் பெரிய துறவி அமைப்பின் தலைவராக மகந்த் நரேந்திர கிரி இருந்தார். இவர் நேற்று மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மகேந்திரகிரி தங்கியிருந்த மடத்தை போலீசார் ஆய்வு செய்தபோது அவர்களுக்கு ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் நரேந்திர […]
