கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியா ஒன்றாக இருக்கின்றது. அந்நாட்டின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நரினோ மாகாணம் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மலையடிவாரத்திலுள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கி […]
