Categories
மாநில செய்திகள்

“பழங்குடியின பட்டியலில் சேர்த்தல் மற்றும் வீட்டு மனை பட்டா” முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய நரிக்குறவர் இன மக்கள்….!!!!

இந்தியாவில் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததால் தான் நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களை சந்தித்து பேசினார். அப்போது நரிக்குறவர் இன மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அதாவது மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி பழங்குடியின பட்டியலில் தங்களை […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நரிக்குறவர் மாணவி இல்லத்தில்…. இட்லி, வடை சாப்பிட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!

ஆவடியில் நரிக்குறவர் மாணவி இல்லத்தில் இட்லிவடை சாப்பிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களுக்கு விரிவான காப்பீடு அட்டை, குடும்ப அட்டை, வியாபாரிகளுக்கு கடனுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் அவர்களுடன் உரையாடினார்.. அதனை தொடர்ந்து ஆவடி பகுதியில் இருக்கக்கூடிய நரிக்குறவர் இன பகுதி மக்கள் வசிக்கக்கூடிய குமார் என்பவருடைய இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்றார். அங்கு […]

Categories
மாநில செய்திகள்

முதன்முறையாக வாக்களித்த நரிக்குறவர் இன மக்கள்…. வெளியான தகவல்…..!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 40 வருடங்களாக குடியிருந்து வரும் நரிக்குறவர் இன மக்கள் முதன் முறையாக வாக்களித்துள்ளனர். இது குறித்து ட்வீட் செய்துள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற […]

Categories

Tech |