Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வேண்டாம்…. எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்….  அமைச்சர்களுக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்…!!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பழங்குடியின மக்களுக்கான நலத் திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 250 இரண்டு நபர்களுக்கு 4.53 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டங்களை தீபாவளி அன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இருளர் இன மக்களுக்கு எட்டாத கனியாக இருந்துவந்த வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஜாதி சான்றிதழ்கள், முதியோர் […]

Categories
மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்”…. நரிக்குறவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை….!!

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவி தொகை, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட 191 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கொடுத்துள்ளனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது 3 […]

Categories

Tech |