கேரள மாநிலம் பத்தினம் திட்டாம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தர்மபுரியை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண்ணின் உடல் பாகங்கள் சமீபத்தில் தான் அவருடைய மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை நரபலி கொடுக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், குடகு பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் கொச்சியில் […]
