சேலத்தில் நள்ளிரவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் மாநகர் ஐந்து ரோடு அருகேயுள்ள நரசோதிபட்டி பகுதியில் அன்பழகன் மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோர் தங்களது குடும்பத்தாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அன்பழகனின் வீடு திடீரென தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ […]
