Categories
வேலைவாய்ப்பு

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு…. நிரந்தர வேலை…. உடனே பாருங்க…..!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறியவிப்பு வெளியாகியுள்ளது.   பணியிடங்கள்: உதவி சுயம்பாகம்-2 , இளநிலை உதவியாளர்-2, தட்டச்சர்-1, டிக்கட் பஞ்சர்-1 வயது வரம்பு 18 – 35 கல்வித்தகுதி : உதவி சுயம்பாகம் – தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நைவேத்யம் மற்றும் பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் – SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போன இடத்தில்…. பறிபோன இரண்டு உயிர்…. கதறும் குடும்பம்…!!

கோவிலுக்கு சென்ற சிறுவனும் சிறுமியும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்பபடுத்துள்ளது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள தட்டாம் பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு ஜெகன் (17) என்ற மகன் உள்ளான். அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு அபிநயா (15) என்ற மகள்  இருக்கிறாள்.  இவர்கள்  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு உறவினர்களுடன் வேனில் சென்றுள்ளனர். கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவர்.இந்நிலையில்  அங்கு சென்ற இவர்கள் இக்கோயிலில் […]

Categories

Tech |