Categories
ஆன்மிகம் இந்து

திருநீறின் மகிமை… சிவபெருமானே நினைத்து திருநீறு பூசியதால்.. நிகழ்ந்த அற்புதம்… கதையைப் பார்ப்போமா…?

திருநீறு மகிமை பற்றி ஒரு சிறிய கதையை இந்த தொகுப்பில் பார்ப்போம். புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தனது காலை வேலைகளை முடித்துவிட்டு, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு பூசி பித்ருலோகம் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்டவர்கள் மரியாதை நிமித்தமாக அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாச முனிவர் செல்லும் வழியில் ஒரு கிணறு இருந்தது. அந்த கிணறை நான் பார்த்ததே இல்லையே என்ற சிந்தனையுடன் ஒரு கணம் கண்களை சுருக்கி எட்டிப் பார்த்துவிட்டு […]

Categories

Tech |