சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்ட 180 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறைவான அளவில் விபத்துக்கள் இருந்தாலும் விபத்துக்களை இருக்கக் கூடாது என்று அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் 17 சதவீதம் அளவில் மட்டுமே தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிர்சேதம் எதுவும் இல்லை.மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக […]
