Categories
சினிமா

மீண்டும் சிக்கலில் சிக்கிய லேடி சூப்பர் ஸ்டார்… எதற்காக தெரியுமா?…. பரபரப்பு…..!!!!

நடிகை நயன்தாரா 7 ஆண்டுகளாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை அண்மையில் மாமல்லபுரத்திலுள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து முகூர்த்தம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். அங்கு திருப்பதி மாடவீதிகளில் கணவருடன் போட்டோஷீட் நடத்தியபோது நயன்தாரா காலில் காலணியுடன் இருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் திருப்பதி தேவஸ்தானமானது நயன்தாராவின் செயலை கண்டித்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக எச்சரித்தது. இச்சம்பவத்துக்கு விக்னேஷ்சிவன் […]

Categories
சினிமா

நயன்தாராவை முதலில் இங்குதான் மீட் பண்ண…. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்….!!!!

விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம் கடந்த 9ஆம் தேதி மகாபலிபுரத்திலுள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் முன்னணி திரைப் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் சென்னை தாஜ் க்ளப்ஹவுஸ் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பங்கேற்றனர். அப்போது விக்னேஷ்சிவன் கூறியதாவது, “நானும் ரவுடி தான் திரைப்படத்தின் கதையை செல்வதற்காக நயன்தாராவை நான் முதன்முதலாக இந்த ஹோட்டல்ல தான் சந்தித்தேன்” என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

Categories

Tech |