செட்டி நாயக்கன்பட்டியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு, மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தாலும் அது மக்களிடையே எளிதில் சென்றடைவதில்லை. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. அதற்காக பேரணி, கலை நிகழ்ச்சிகள் என பலவற்றை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி, நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆனது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டிநாயக்கன்பட்டையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி […]
