முன்னாள் வீரர்களுடன் ,தற்போதுள்ள வீரர்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று பாகிஸ்தான் அணியின் ஜாம்பவானான முகமது யூசப் கூறியுள்ளார். இந்திய அணியில் கேப்டனான விராட் கோலி, போட்டியின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவரை முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் கேப்டனும், சிறந்த பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இதனால் பாபர் அசாமை , விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். விராட் கோலி போட்டித் தொடரில் […]
