தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் நகராட்சி தேர்தலை ஏழு நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக ஆட்சியானது நீதிமன்றத்தில் செய்த முறையீட்டை நீதிமன்றமானது அவ்வளவு கால அவகாசம் கொடுக்க முடியாது என நிராகரித்துவிட்டது. இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறப்படுவதாவது, தேர்தல் என்றாலே திமுகவிற்கு பயம். இவ்வாண்டை போல் கடந்த 2016 ஆம் ஆண்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்று திமுக அரசானது நீதிமன்றத்தில் […]
