இங்கிலாந்தில் ஒரு குடியிருப்பில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Derbyshire என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நான்கு பேர் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, Terri Harris என்ற 35 வயதுடைய பெண், அவரின் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு குழந்தையின் தோழி என்று நால்வர் உயிரிழந்து கிடந்துள்ளனர். இது தொடர்பில் ஒரு நபர் கைதாகியுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் […]
