பெண் ஒருவர் இரயில் நிலையத்தில் நடந்து சென்ற நபரை தாக்கி துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் நபர் ஒருவர் ரயிலை விட்டு இறங்கி பிளாட்பார்மில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த பெண் ஒருவர் அவரை கீழே தள்ளிவிட்டு அடித்து உள்ளார். பின்னர் தன் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அவருடன் […]
