Categories
மாநில செய்திகள்

தமிழ் இருக்கை: தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்…..!!!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று தனி இருக்கை அமைக்க ஒரு வருடமாக தமிழ் அறிஞர்கள் நிதி திரட்டி வருகிறார்கள். அப்படி திரட்டியும் 10 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அறிஞர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று தமிழக அரசு 9.75 கோடி ரூபாயைத் தமிழக அரசு இருக்கைக்கான நிதியாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. இதற்காக நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹார்வர்ட் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிசி இட ஒதுக்கீடு… காவலர்களுக்கு விடுப்பு… விஜயகாந்த் நன்றி….!!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடும், பொருளாதாரத்தின் அறிந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய இந்திய அரசுக்கும், அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த மாநில அரசுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி […]

Categories
சினிமா

தன்னை பற்றி பொய் செய்தி பரப்பியவருக்கு நன்றி…. நடிகை ஷகீலா…..!!!

நடிகை ஷகிலா தனது மறைவு பற்றிய பொய்யான செய்திகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் காணொலி ஒன்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். நடிகை ஷகிலா, தனது 16 வயதில் சினிமா துறையில் நுழைந்தவர். மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் வலம்வந்து பிரபலம் அடைந்தார். தமிழில் ‘தூள்’, ‘வாத்தியார்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் என்று தீவிரமாகக் களமிறங்கியுள்ளார் ஷகிலா. இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாகச் சிலர் இணையத்தில் செய்திகள் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த…. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார்.  இந்நிலையில் பேரறிவாளனுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தேநீர் கடைகளுக்கு அனுமதி…. பாலகிருஷ்ணன் நன்றி…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது…. தமிழக அரசுக்கு ராமதாஸ் நன்றி….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய கடலோர மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் மில்லியனுக்கும் மில்லியன் நன்றிகள்…. சிம்புவுக்கு ரசிகர்கள் வாழ்த்து…!!!

முன்னணி நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சிம்பு சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக இருந்தவர். ஆனால் அவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது சமூக வலைதளப் பக்கங்கள் அனைத்திலிருந்தும் விலகி இருந்தார். இதைதொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்த சிம்புவிற்கு தற்போது இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. மேலும் சிம்புவிற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கிட்னி மாற்று சிகிச்சைக்கு உதவிய சிரஞ்சீவி…. பொன்னம்பலம் நன்றி….!!!

கிட்னி மாற்று சிகிச்சைக்கு உதவிய பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பொன்னம்பலம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் பலரிடம் உதவி கேட்டார். இதனை ஏற்று சரத்குமார், கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரிக்கு 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்…. துணைநிலை ஆளுநர் நன்றி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மட்டுமல்லாமல் சில மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் நன்றி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
மாநில செய்திகள்

எனது கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு… மிக்க நன்றி – ராமதாஸ்…!!

எனது கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றியதற்கு தமிழக அரசுக்கு மிக்க நன்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வருடம்தோறும் மே மாதம் 12 ஆம் தேதி செவிலியர் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகிலுள்ள அனைத்து செவிலியர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முதல்வர் ஊக்கத்தொகை அறிவித்ததை அடுத்து பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறப்பிலும் அனைத்து உதவிகளையும் செய்த… உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி- வெங்கட் பிரபு..!!

கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் தாயார் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வந்தனர். இதை அடுத்து வெங்கட்பிரபு தனது தாயார் மறைவு குறித்து அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்கள். எனது தந்தை திரு கங்கைஅமரன் அவர்களும், எனது தம்பி பிரேம்ஜியும், நானும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படி போறதுன்னு தெரியல… அதிர்ச்சி அடைந்த காவல் அதிகாரி… பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன்…!!

அக்கா வீட்டில் கோபித்துக்கொண்டு வழிதவறி வந்த சிறுவனை காவல்துறையினர் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி   விக்னேஷ் என்பவர்  இரவு நேரத்தில் மீன்சுருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக 14 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் காவல் அதிகாரி விக்னேஷ் உடனே அந்தச் சிறுவனை நிறுத்தி விசாரித்த போது அவன் வடலூர் பகுதியில் வசிக்கும் கொளஞ்சி என்பவருடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஆக்சிஜனை அனுப்பி வைத்த கேரள முதல்வருக்கு… எனது நன்றி – சு. வெங்கடேசன் …!!

தமிழகத்திற்கு ஆக்ஸிஜனை அனுப்பி வைத்த கேரள முதல்வருக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. அதேபோல் தமிழகத்திலும் சில மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை […]

Categories
மாநில செய்திகள்

“என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி”… அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்…!!

என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி என்று அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை பல முறை நிறுத்தப்பட்டதால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜய பாஸ்கர் விராலிமலை தொகுதி மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஒவ்வொரு வெற்றியும் தோல்வியோடுதான் ஆரம்பம்….. நடிகை குஷ்பு…..!!!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நான் நன்றி…. பிரதமர் மோடி ட்வீட்…..!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு …. விஜய்வசந்த் நெகிழ்ச்சியோடு நன்றி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு உதவிய போலீஸ் அதிகாரி…. நன்றி கூறி ட்விட்…!!!

நடிகை சாக்ஷி அகர்வால் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு நன்றி கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தற்போது துறவி, அரண்மனை3  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்ஷி அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது போலீஸ் அதிகாரி ஒருவரை […]

Categories
உலக செய்திகள்

வாசற்படியில் இருந்த சாக்லேட்டும் கடிதமும் …ரொம்ப நாளா தவிச்சிட்டு இருந்தோம்… லைக்கை அள்ளும் வைரல் வீடியோ…!!!

இங்கிலாந்து நாட்டில் மூன்று குழந்தைகளின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் ஈஸ்ட் மிட்லண்ட்ஸ் என்ற பகுதியில் டோலி சூட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் மெண்டல் ஹெல்த் பார்மசிஸ்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் மூன்று( 6)(8) மற்றும்( 5) குழந்தைகள் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வீட்டு வாசலில் இரண்டு சாக்லேட் பாக்கெட் மற்றும்  ஒரு கடிதமும் இருந்து. அப்போது அவர் வெளியே வந்தது […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்… வைரலாகும் வீடியோ…!!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் கடந்த ஆண்டு உருவாகி படிப்படியாக உலக நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் கணக்கிட முடியாத அளவிற்கு உயிரிழப்புகளையும் மற்றும் பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தியது. மேலும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல  நாடுகளில் உள்ள மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி… கனடாவில் வைக்கப்பட்ட பேனர்கள்… குவியும் பாராட்டு…!!!

கனடாவில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கியதற்காக இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கனடாவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மருத்துவர்களின் கடுமையான முயற்சிக்குப் பிறகு கோவேக்சின்  மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசு ஜனவரி 16 ஆம் தேதி அவசரகால தேவைகளுக்காக தடுப்பூசிகளை வழங்கும் பணி தொடங்க ஆரம்பித்தது. இந்தியாவிற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் தேவைக்குப் போக மற்றவைகளை அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான் மாலத்தீவுகள் பிரேசில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உயிரை காப்பாற்றிய விஜய் சேதுபதி…. விஜே லோகேஷ் பாபு மாலை அணிவித்து நன்றி….!!

தன் உயிரை காப்பாற்றிய விஜய் சேதுபதிக்கு, விஜே லோகேஷ் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் “நானும் ரவுடி தான்”. இத் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான விஜே.லோகேஷ்பாபு நடித்திருந்தார். அதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த அவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திடீரென ஸ்டோக் ஏற்பட்டது. அதில் அவரது இரண்டு கால் மற்றும் இரண்டு கை செயலிழந்தது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரசிகர்கள் என்னை ஒரு ஹீரோவா உணர வச்சிட்டாங்க”… அவங்களுக்கு ரொம்ப நன்றி… ட்வீட் செய்த அஸ்வின்….!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை  317 ரன்கள் வித்தியாசத்தில்  இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என்ற கணக்கில்  இந்திய அணி சமநிலை ஆக்கியது. இந்த கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர்  அஸ்வின்  முதல் இன்னிங்சில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை வாழவைக்கும் தெய்வங்கள்… நன்றி தெரிவித்த ரஜினி…!!!

இன்று தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

8 மாதமாக தூங்கிய தமிழக அரசு… கண்டனமும் நன்றியும்… ஸ்டாலின்…!!!

தமிழ்வழி படித்தோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கே 20% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஆகி வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மசோதா நிலுவையில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

 விவசாயிகள் அறப்போராட்டம்… கனடா பிரதமருக்கு திருமாவளவன் பாராட்டு…!!!

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கனட பிரதமருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கூலித் தொழிலாளியின் மகள்… பரிதவித்த குடும்பம்… தமிழக அரசின் திடீர் அறிவிப்பு… உச்சகட்ட மகிழ்ச்சி…!!!

தமிழக அரசின் மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ள மாணவி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் ரகு மற்றும் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளியான அவர்களுக்கு காயத்ரி என்ற மகள் இருக்கிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நீட் தேர்வு எழுதி இருந்தார். அதன் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் […]

Categories
உலக செய்திகள்

நீங்க ரொம்ப கிரேட்… உலகத்துக்கே உதவுனீங்க ? கலக்கிய மோடி சர்க்கார்…. குவியும் பாராட்டுக்கள்…!!

கொரோனா  போராட்டத்தில்  உதவியதற்காக கனடாவின் வெளியுறவு அமைச்சர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பரவிவரும் சூழலும் இந்தியா உலக முழுவதிலும் தேவைப்படும் மருந்துகளில் முக்கிய பங்கு வகிப்பதாக அமைந்தது என அமைச்சர் பிரான்ஸ் கோயிஸ் பிலிப் கூறியுள்ளார். கனடா தலைமையிலான கொரோனா தொடர்புடைய அமைச்சர்களின் ஒருங்கிணைப்புக் குழுவில் இந்தியா முதன்முறையாக இணைந்திருக்கும் சூழலில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இந்த சம்பவம் தொடர்பாக கன்னட வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்தில் கனடாவிற்கு இந்தியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நன்றி, வணக்கம்’… எல்லாம் முடிந்து விட்டது… நடிகர் விஜய் சேதுபதி… திடீர் முடிவு…!!!

நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் தாயார் காலமானதையொட்டி நடிகர் விஜய் சேதுபதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இடத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனையடுத்து முதலமைச்சர் தாயாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அவர், “நன்றி, வணக்கம் என்றால் […]

Categories
தேசிய செய்திகள்

 ‘நான் நன்றாக இருக்கிறேன்’…. வாழ்த்துக் கூறிய நல் உள்ளங்களுக்கு நன்றி… வெங்கையா நாயுடு…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தான் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடுவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் விரைவில்குணம் அடைய வேண்டி முதல் மந்திரிகள் மற்றும் மந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வெங்கையா நாயுடு தனது நன்றியை கூறியுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு மரியாதையோடு எஸ்.பி.பி அடக்கம்….. முதலமைச்சருக்கு கோடி நன்றிகள் – பாரதிராஜா

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடலை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற முதல்வரின்  அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.  திரைப்பட இயக்குனரான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் சினிமா ரசிகர்களை  இத்தனை வருட காலமும் தன்னுடைய இனிமையான குரலால் தாலாட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது மீள தூக்கத்தில்அவர் ஆழ்ந்துவிட்டார்.விலை மதிப்பில்லாத இந்த இசைகலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்றுதான் அவருக்கு தரும் சரியான அங்கீகாரம் ஆகும். அந்த அறிவிப்பை செயல்படுத்திய  முதலமைச்சருக்கு கலை உலகின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தன்மீது அன்பு காட்டிய ரசிகர்களுக்கு நன்றி – தோனி…!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆய்வை  அறிவித்து சில நிமிடங்களில், சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை வந்தடைந்தது. இதற்காக மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ப்யூஸ் சவாலா, கெதர் ஜாதவ் உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர். நேற்று முதல் நாள் பயிற்சி மேற்கொண்ட  நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் மற்றும் மக்களுக்கு நன்றி… பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு…!!!

சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ட்விட்டர் பதிவில், ” எனது நல்ல நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், வியக்கத்தகு இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் எனது மகிழ்ச்சி கரமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாழ வைக்கும் தெய்வங்கள் ரசிகர்கள்…. நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார்….!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 45 வருட திரையுலக பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் கால் பதித்து 45 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். ஆதலால் ரசிகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு ரஜினி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில்” என்னுடைய திரையுலக பயணத்தில் நாற்பத்தி ஐந்தாவது ஆண்டு நிறைவுபெறும் இந்த நாளில் என்னை வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான […]

Categories
மாநில செய்திகள்

நான் கேட்டேன்…. நீங்க கொடுத்துடீங்க…. நன்றி சொன்ன ஸ்டாலின் …!!

திமுக நடத்தவிருக்கும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு தெரிவித்த சோனியா காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்ற ஜூலை 27-ஆம் தேதி, சமூகநீதியை பாதுகாக்கவும், பல நூற்றாண்டு காலங்களாக புறக்கணிக்கப்பட்டு இருக்கின்ற இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு சமத்துவத்தினை உறுதிப்படுத்தவும், அவர்கள் அனைவரும் சம வாய்ப்பை பெறவும் திமுக நடத்த உள்ள சமூகநீதிக்கான போருக்கு ஆதரவு அளிக்க கோரி, தேசிய அளவில் இருக்கின்ற பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜூலை 1” நடமாடும் தெய்வங்களுக்கு…. நடிகர் விவேக் வாழ்த்து….!!

நடமாடும் தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள் என நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதியான இன்று மருத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது. எனவே நாடு முழுவதும் இந்த தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது வரை இப்படி கொண்டாடியது இல்லை. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் அயராது உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு கடமைப்படும் விதமாக இந்த நாளை இந்திய […]

Categories
உலக செய்திகள்

“கொள்கை பரப்பாளர்களுக்கு நன்றி”… அதிபர் கிம் வெளியிட்டுள்ள செய்தி!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்சியின் கொள்கை பரப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஏப்ரல் 11 கட்சி கூட்டத்தில் கலந்து  கொண்ட பின்னர் யார் கண்களுக்கும் தென்படாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் உர தொழிற்சாலை ஒன்றை திறப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்தார் கிம். தொழிற்சாலை திறப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நன்றி விஜய் அண்ணா எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு – லோகேஷ் கனகராஜ்

நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் நேற்று மாஸ்டர்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சுமார் 129 நாட்கள் இடைவெளி ஏதுமின்றி நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த பயணமானது என் மனதை விட்டு நீங்காது […]

Categories
உலக செய்திகள்

நான் நலமாக தான் உள்ளேன்.. எனக்கு கொரோனவா..? – ஜாக்கி சான்

தான் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக ஜாக்கிஜான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜாக்கிஜான் அவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனும் தகவலை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்கிஜான் அவர்கள் “நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னை பற்றி கவலைபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். என்னை யாரும் எங்கும் அடைத்து வைக்கவில்லை. நான் நலமாக தான் உள்ளேன். தயவு செய்து கவலைப்பட வேண்டாம். பல இடங்களிலிருந்து எனக்கு பரிசு பொருட்களை அனுப்பி அனைவருக்கும் எனது நன்றிகள். அதில் இருந்த அனைத்துமாஸ்க்கையும் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க […]

Categories

Tech |