நதி ஒன்றிலிருந்து உயிரற்ற சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக் மாகாணத்தில் Natashquan எனும் நதி அமைந்துள்ளது. அந்த நதியிலிருந்து கடந்த 22 ஆம் தேதி உயிரற்ற சடலம் ஒன்றை போலீசார் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 20 ஆம் தேதி 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் படகு ஒன்று நதிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த படகை பிடிப்பதற்காக இளைஞரும் நதிக்குள் இறங்கியுள்ளார். ஆனால் தண்ணீரின் […]
