கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே பிந்துமோன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் நம்பரை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் சங்கனாச்சேரி பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் இருந்து பிந்துமான் […]
