Categories
உலக செய்திகள்

லண்டனில் நண்பரை கொன்ற இந்திய இளைஞர்.. ஆயுள்தண்டனை விதித்த நீதிமன்றம்.. பின்னணி என்ன..?

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரிட்டனில் தன் நண்பரை கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவை சேர்ந்த மன்ப்ரீத் என்ற 21 வயது மாணவர் விசா மூலம் பிரிட்டன் வந்துள்ளார். இவருக்கு பல்ஜித் சிங் என்ற 37 வயது நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் ஒரே இடத்தில் தங்கியுள்ளனர். இதனையடுத்து ஒரு நாள் மது அருந்தி கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே தகராறு  ஏற்பட்டுள்ளது. இதனால் பல்ஜித், தன் நண்பரான மன்பிரீத்தை அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீ முக்கியம் இல்ல….”புரோட்டா தாண்டா முக்கியம்” முற்றிய வாக்குவாதம்…. நண்பனுக்கு நேர்ந்த விபரீதம்…!!

கோயம்புத்தூர் ஆனைகட்டி சாலையிலுள்ள ராஜ் சம்பத் என்ற குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தன்னுடைய நண்பர்களான சுரேஷ், ஜெயக்குமார், வெள்ளியங்கிரி, ஆகியோருடன் சம்பவத்தன்று தன்னுடைய பகுதியில் வைத்து மது அருந்தி புரோட்டா சாப்பிட்டுகொண்டிருந்துள்ளனர். அப்போது வெள்ளியங்கிரி ஜெயக்குமாரின் புரோட்டாவை எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஜெயக்குமார் புரோட்டாவை எடுக்காத கைய எடு என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜெயக்குமார் கீழே கிடந்த கல்லை எடுத்து வெள்ளியங்கிரி கடுமையாக தாக்கியுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இப்படியொரு கொடூர நட்பா” நண்பனை கொன்று…. பிணத்துடன் ஒருவாரம் தங்கிய கொடூரன்…. திகில் சம்பவம்…!!

நபர் ஒருவர் தன் நண்பரை தலையில் கல்லை போட்டு கொன்று, அந்த பிணத்துடன் ஒரு வாரம் தங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள குடியிருப்பில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இருவர் ஒரே அறையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இதையடுத்து திடீரென்று ஒரு நாள் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories

Tech |