சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பெருமாள் கோவில் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது நண்பர் முஸ்தபா என்பவருடன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக கேக் வாங்கி கொண்டு மொபட்டில் மல்லசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நைனாம்பட்டி காளியாகோவில் அருகே வளைவில் திரும்பிய போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மொபட் மீது […]
