திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சொகுசு பேருந்து மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி அருகே ஆனந்தபுரத்தில் வடிவேல் என்பவர் வசித்து வந்தார். இவரும் கரூர் மாவட்டம் சின்னவாங்கல்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரண்டு பேரும் எரியொட்டில் இருந்து வடமதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அதில் பிரபு மோட்டார் […]
