இளம்பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் பிளாஸ்டிக் கவருடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியை சேர்ந்த இளம்பெண் கிறிஸ்டினா நோவிட்ஸ்கயா (30). இப்பெண் அவரின் வீட்டில் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டு இறந்து கிடந்துள்ளார். மேலும் இவர் இறந்து சில நாட்கள் கடந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் உக்ரேனிய மொழிபெயர்ப்பாளர் மற்றும் நடன பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் கிறிஸ்டினா உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவரின் வீடு […]
