மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாந்தன் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கணவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருடைய நண்பர் சகீர் சிறையில் இருக்கும் நபரின் மனைவியோடு நட்பு பாராட்டியுள்ளார். அந்த பெண்ணிடம் சகீர் உங்கள் கணவனை வெளியே கொண்டு கொண்டு வருவதற்கு உதவி செய்வதாக கூறியதோடு நிதி உதவியும் தருவதாக வாக்கு கொடுத்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணுடன் உடல் சார்ந்த உறவுகளை ஏற்படுத்த பகீர் முயற்சி […]
