மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஜீவாநகர் பகுதியில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் அவருடைய நண்பர்களான மோகன்ராஜ், மணிகண்டன், குணா, பிரவீன் குமார், அறிவு பிரகாஷ் ஆகியோருடன் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது சுரேஷ் தனது நண்பர்களிடம் தன்னுடைய பேச்சுக்கு நீங்கள் அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என்று அதிகாரமாக கூறியுள்ளார். இதனால் […]
