செல்போனை எடுத்து பேசாததால் நண்பனை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே கரீம்சாதக்காவில் சையத் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதே பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் முகமது இப்ராகிம் அவசர தேவைக்காக சையது உசேனை பல முறை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சையத் உசேன் […]
