Categories
மாநில செய்திகள்

நண்பனை பறிகொடுத்த வாலிபர்… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…..!!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 20 வயதான பிரபுவும், சீனிவாசனும் இணைபிரியாத நண்பர்கள் ஆவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பர்கள் இரண்டு பேரும் சென்ற பைக் விபத்தில் சிக்கி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையில் காயங்களுடன் பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் பிரபு தன் நண்பன் சீனிவாசனின் இறப்புக்கு தானே காரணம் என்று நினைத்து வந்துள்ளார். இதனால் பிரபு தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதன்பின் ஒருவழியாக பிரபுவை காப்பாற்றி […]

Categories
மாநில செய்திகள்

கறித்துண்டு பிரச்சனையில் கொலையா….? நண்பர்களுக்கு இடையே தகராறு…. இறுதியில் நடந்த கொடூரம்….!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா மற்றும் அவருடைய நண்பர் ஷேர்கான். இருவரும் சில நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்டு கறி விருந்தில் உணவு பரிமாறினார் ஷேர்கான். உணவு பரிமாற்றத்தில் ஷேர்கான் சிவாவிற்கு குறைவான கறி துண்டு வைத்ததால் ஆத்திரமடைந்த சிவா அன்று இரவு ஷேர்கானை கத்தியால் குத்தியுள்ளார். ஷேர்கான் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்ததோடு சிவாவை சமாதான படுத்துவதாக  கூறி அவரை நடுக்காட்டில் அழைத்து சென்று சரமாரியாக வெட்டிக்கொன்று அதே இடத்தில்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“500 கூகுள் பே பண்ணுடா” எப்படி திட்டம் போடுறாங்க….? கடன் தந்த நண்பனுக்கே துரோகம்…. கைது செய்த போலீஸ்….!!

சேலம் மாவட்டம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வைத்தியலிங்கம்-சித்ரா தம்பதியினர். இவர்களது மகன் கிருத்திக்பாபு. அம்மாபேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருத்திக்பாபு நண்பன் கார்த்திகேயன். கிருத்திக்பாபுவிடம் கார்த்திகேயன் ரூ 500 கூகுள் பே செய்யுமாறு கூறியுள்ளார். அதோடு அந்த பணத்தை கூகுள் பே மூலம் வேறு ஒரு எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். அதன்படி அந்த எண்ணுக்கு கிருத்திக்பாபு பணத்தை அனுப்பினார். ஆனால் அவர் அனுப்பிய பணம் ஒரு பெண்ணின் அலைப்பேசி எண்ணுக்கு சென்று  விட்டதாகவும், அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண ”பிக்பாஸ்” போட்டியாளர்….. எந்த படம்னு தெரியுமா…..?

‘ நண்பன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை ராஜூ மிஸ் பண்ணியதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. போட்டியாளர் ராஜூ இந்த சீசனின் வெற்றியாளர் ஆகியுள்ளார். இதனையடுத்து, பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு இவருக்கு மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நண்பன்” படத்தில் செம சான்ஸ்…. தவறவிட்ட சித்தார்த்…. அப்போ இவருக்கு பதில் தான் இவரா?!!!!!

பிரபல நடிகரான சித்தார்த்திற்கு தளபதி விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பு பல வருடங்களுக்கு முன்பே கிடைத்தது. ஆனால் சித்தார்த் அப்போது எக்கச்சக்கமான படங்களில் நடித்து கொண்டிருந்தார். எனவே அவரால் விஜய் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதாவது அந்த சமயத்தில் தான் இயக்குனர் ஷங்கர் சித்தார்த்தை வைத்து “பாய்ஸ்” என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தான் சித்தார்த் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு இயக்குனர் ஷங்கர் மீண்டும் பல வருடங்கள் கழித்து “நண்பன்” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் இருக்கும் தனது நண்பன்…. விஜய் செய்த செயல்…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் விஜய். இவர் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய ஒரு நடிகர். நடிகர் விஜயை படப்பிடிப்பு தளங்களில் பார்ப்பதை விட, அவருடைய நண்பர்களுடன் அதிகமாக பார்க்கலாம். விஜயின் நண்பர்களில் நடிகர் சஞ்சீவ் மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரையில் நிறைய முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 5-வது சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைந்துள்ளார். இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா!…. போதை ஏறிட்டா எதுவுமே கண்ணுக்கு தெரியாதா?…. இளைஞர்களின் அட்டூழியத்தால் பரபரப்பு….!!!!

மதுரை மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸின் மீது ஏறி நின்று போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டும், நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்களை மறித்து பைக்குகளில் வீலிங் செய்தும், இளைஞர்கள் அட்டகாசம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த இளைஞர்கள் இவ்வாறு ஆடிக்கொண்டு செல்லும் ஆம்புலன்சுக்குள் அவர்களது நண்பனின் சடலம் உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். மதுரை மாவட்டம் தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அபி கண்ணன். இவர் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கும் கொஞ்ச நேரம் செல்போன் கொடு”… மறுத்த இளைஞன்… சிறுவன் செய்த கொடூர காரியம்…!!!

செல்போன் தராததால் 23 வயது நண்பனை ஒரு சிறுவன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் பர்சியோனியை என்ற பகுதியில் 23 வயதான பிரிதம் கமேட் என்பவருக்கு ஒரு சிறுவன் நண்பனாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவனுடன் பிரிதம் கமேட் பேசிக் கொண்டிருந்தபோது அந்த சிறுவன் செல்போன் கேட்டுள்ளார். அதற்கு செல்போனில் சார்ஜ் இல்லை என்றும், நான் உனக்கு கொடுக்க மாட்டேன் எனவும் பிரீதம் கூற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நண்பன் பட மில்லி மீட்டரா இது… தாடி மீசையெல்லாம் வச்சி ஆளே மாறிட்டாரே…!!!

நண்பன் படம் மில்லி மீட்டரில் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் நடந்த நிகழ்ச்சியான ஜோடி நம்பர்1 ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக இருந்தது. இதில் பங்கேற்ற பலரும் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்களாக மாறினர். அந்தவகையில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் ரின்சன். இவரை மில்லிமீட்டர் என்றாலே பலருக்கும் தெரியும். ஏனென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

“என் தங்கையை காதலிக்கக் கூடாது”… மறுப்பு தெரிவித்த நண்பன்… பார்ட்டிக்கு அழைத்து பழி தீர்த்த சகோதரன்…!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் இலகல் தாலுகா அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அனுமந்தா என்பவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார். ஆனால் இரவு வீட்டிற்கு திரும்பவில்லை. பிறகு மறுநாள் காலையில் கிராமத்திற்கு அருகே உள்ள தோட்டத்து பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு […]

Categories
உலக செய்திகள்

“கொலை பண்ணா எப்படி இருக்கும்ணு தோணுச்சு” … நண்பனின் தந்தையை கொலை செய்த இளைஞன்… வெளியான திடுக் உண்மை…!!

கொலை செய்தால் ஏற்படும் மன நிலையை அனுபவிப்பதற்காக நண்பனின் தந்தையை இளைஞர் கொலை செய்துள்ளார். உக்ரைனில் உள்ள Hnidyn என்ற கிராமத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் அவரது நண்பரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த நண்பனின் தந்தையை பலமாகத் தாக்கியுள்ளான் . இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி விரைந்து வந்து பார்த்தபோது அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், நண்பனின் தந்தையின் உடல்மீது இந்த 19 வயது […]

Categories
தேசிய செய்திகள்

தனது உள்ளாடையை அணிந்ததற்காக….” துரத்தி துரத்தி கொலை செய்த நண்பன்”…. வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

தனது உள்ளாடையை திருடியதற்காக நண்பனை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் தனது உள்ளாடையை திருடி அணிந்ததாக கூறிய நண்பரை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை பாண்டா பகுதியை சேர்ந்த அஜய்குமார் என்பவருடன், பஹ்ரைச் பகுதியை சேர்ந்த விவேக் சுக்லா என்பவரும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலையின் அருகே ஒரு அறையில் வசித்து வருகின்றனர். இதில் சுற்றுலா அஜய்குமாரின் உள்ளாடைகளை திருடியதாக கூறி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

100 ரூபா தர மாட்டியா….? நண்பன் கொலை…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை….!!

நீலகிரியில் நண்பன் குடிக்க பணம் தர மறுத்ததால் அடித்துக் கொலை செய்த கொலையாளிக்கு நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவர்கள் குடியிருப்பு கட்டுவதற்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தர்மதுரை, தங்கவேல் ஆகியோர் ஒரே அறையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர். ஒருநாள் தர்மதுரை தனது நண்பன் தங்கவேலுவிடம் மது அருந்துவதாக 100 ரூபாய் கேட்டார். அதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பனின் உயிரைப் பறித்த கொரோனா… துக்கம் தாங்காமல்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!!

சென்னை பெருங்குளத்தூர் அடுத்த நெடுகுன்றத்தில் கொரோனாவால் நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் தேவநேசன் நகரை சேர்ந்த சங்கர் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது பள்ளிக்கால நண்பர்கள் கொரோனா நோயால் உயிரிழந்தார். திருச்சியில் நேற்று நடைபெற்ற நண்பரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய அவர் மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

நண்பா எழுந்துருடா… உனக்கு ஒன்னும் இல்ல… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய குரங்கு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

ஆந்திரப் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிருக்குப் போராடி கொண்டிருந்த குரங்கை மற்றொரு குரங்கு தனது உயிரைப் பணயம் வைத்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்திகாமா (Nandigama) என்ற இடத்தில் ஏராளமான அனுமன் மந்திகள் (குரங்குகள்) உள்ளன. அப்பகுதியில் சுற்றித்திரிந்து விளையாடுவதை இந்த குரங்குகள் வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் இதில் ஒரு குரங்கு உயரமான மின்கம்பத்தைக் கடந்து செல்லும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்து, தலைகீழாக தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதனைப் […]

Categories

Tech |