நாம் அனைவரும் சோம்பலை துரத்தி, நாள் முழுவதும் எனர்ஜெட்டிக்காக இருக்க விரும்புகிறோம். அதைச் செய்வதற்கான சுலபமான வழிகளில் ஒன்று, ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது. எனவே அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள், அத்திப்பழங்கள் மற்றும் பிற பொருட்கள் போன்ற உலர்ந்த பழங்களின் ஆகியவை பெருமளவு ஊட்டச்சத்தினை தர உதவுகிறது. அக்ரூட் பருப்புகள் தூக்கத்தைத் தூண்டுவதோடு மற்றுமல்லாமல் தோல், கூந்தல், இதய நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. அக்ரூட் பருப்புகள் மூலம் மார்பக புற்றுநோயைத் […]
