இலங்கை வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றது. இலங்கைக்கு இந்தியா கடன் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு அதிகமாக நிதி உதவிகளை அளித்த நாடு இந்தியா ஆகும். ஆனால் இலங்கைக்கு இந்தியா இனிமேல் நிதி உதவி அளிக்காது என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது பற்றி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கை மக்கள் சந்தித்து […]
