Categories
தேசிய செய்திகள்

கூட்டத்தை தவிர்க்க!…. உயர்ந்தது நடைமேடை கட்டணம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் விதமாக நடைமேடைக் கட்டணத்தினை ரூபாய்.10 லிருருந்து 50 ரூபாயாக உயர்த்தி மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகமானது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மும்பை மண்டலத்திலுள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் நடைமேடைக் கட்டணம் ரூபாய்.10ல் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு அக்டோபர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய மும்பை, தாதர், போரிவாலி, பாந்த்ரா ஜங்ஷன், வாபி, வால்சத், உத்னா மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டும்  இயக்கப்பட்டது. அப்போது ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 உயர்த்தப்பட்டது. அதன்படி சென்னை மும்பை உள்ளிட்ட 250 ரயில் நிலையங்களில் கடந்த 2020 மார்ச் முதல் நடைமேடை கட்டண உயர்வு அமலில் இருந்தது. கொரோனா காலகட்டத்தில் ரயில் நிலைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்க […]

Categories
மாநில செய்திகள்

நடைமேடை டிக்கெட் கட்டணம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் அதிக அளவில் பயணிகளை வழியனுப்ப வருவோர் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக கட்டண உயர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களான பொன்மலை, பூதலூர், பாபநாசம், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம் ஜங்ஷன், திருப்பாதிரிப்புலியூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், திருவாரூர், மன்னார்குடி, திருவெறும்பூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல், சிலிண்டரை தொடர்ந்து…. அடுத்த கட்டணம் உயர்வு…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் அதிக அளவில் பயணிகளை வழியனுப்ப வருவோர் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக கட்டண உயர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களான பொன்மலை, பூதலூர், பாபநாசம், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம் ஜங்ஷன், திருப்பாதிரிப்புலியூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், திருவாரூர், மன்னார்குடி, திருவெறும்பூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக அரசு பொருளாதார நெருக்கடியை சந்தித்ததால், பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் உடனடி அமல்…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தொற்று குறைந்ததன் காரணமாக போக்குவரத்து, ரயில் சேவை போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் தவிர அவர்களுடன் அதிகம் பேர் ரயில் நிலையங்களுக்கு வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும். இதனால் இவற்றை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே நடைமேடை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி கும்பகோணம், விருதாச்சலம் ரயில் நிலையங்களில் நடைமேடை […]

Categories

Tech |