Categories
மாநில செய்திகள்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைவு…? வெளியான தகவல்…!!!!

திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் தற்போது 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்கள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் திருச்சி ரயில்வே கூட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் விதமாக வழி அனுப்ப வருபவர்களின் கட்டணத்தை கட்டுப்படுத்த நடைமேடை அனுமதி கட்டணத்தை அக்டோபர் 4ஆம் தேதி முதல் ரயில்வே நிர்வாகம் இருபது ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த நடைமேடை கட்டண […]

Categories
மாநில செய்திகள்

அக்.,1 முதல் நடைமேடை டிக்கெட் உயர்வு…. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி…!!

ரயில் நிலையங்களில் நடை மேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெற்கு ரயில்வே நேற்று (29ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலை அக்., 1ஆம் தேதி முதல் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படும். பண்டிகை காலங்களில் கூட்டம் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சென்னை ரயில் நிலையங்களில்….. நடைமேடை டிக்கெட்டின் விலை குறைப்பு….!!!

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதிலும் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் ரயில்வே நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டது. கொரோனா காரணமாக நடைமேடைகளில் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடைமேடை டிக்கெட் 10 ரூபாயாக இருந்தது, அதன்பிறகு 50 ரூபாயாக உயர்த்தி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

நடைமேடை டிக்கெட் மீண்டும் ரூ.10…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் அளித்த பேட்டியில், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் ஓரிரு மாதங்களில் மீண்டும் வழங்கப்படும் என்று தகவல் தெரிவித்தார். மேலும் கொரோனா பாதிப்பு குறைந்ததும் நடைமேடை டிக்கெட் ரூபாய் 50 லிருந்து மீண்டும் ரூ.10 ஆக மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கட்டணம் உயர்வு… திடீர் அதிர்ச்சி அறிவிப்பு…!!

ரயில்வே நடைமேடை கட்டணம் கும்பகோணம், விருதாச்சலம் ஆகிய ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தொற்று குறைந்ததன் காரணமாக போக்குவரத்து, ரயில் சேவை போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் தவிர அவர்களுடன் அதிகம் பேர் ரயில் நிலையங்களுக்கு வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும். இதனால் இவற்றை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 16 வரை நீட்டிப்பு… அதிர்ச்சி…!!

சென்னையில் சில ரயில்வே நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் ரூபாய் 50 வசூலிக்கப்பட்டு வருவது செப்டம்பர் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதற்காக சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்பை கருதி […]

Categories
மாநில செய்திகள்

திடீரென்று ரூ.50 கட்டணம் உயர்வு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]

Categories

Tech |