பணி நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் அரசு ஊழியர்களை அழைக்கக் கூடாது என்ற புதிய திட்டத்தை அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது என்பது உண்மையாகும். இந்நிலையில் ஒவ்வொரு நாட்டு அரசும் தனது ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏனென்றால் அரசின் நலத் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைவதில் அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். இதற்கிடையில் ஐரோப்பிய நாடான பெல்ஜியம் புதிய […]
