மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையேற்று நடத்தினார். மேலும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு துறை அலுவலர்களுடன் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது, தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை மறு சீரமைக்கும் பணியில் மீன்வளத்துறையினருடன் […]
