இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி பகுதியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் உழவர் பயிற்சி முறைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்தலையூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனரான வே.ஜீவதயாளன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது மற்றும் […]
