தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், மின்கம்பிகள் போன்றவை சரி செய்ய வேண்டிய நிலையில் இருந்த காரணத்தினால், தமிழகத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இவை அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இனி தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் […]
