Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை: மாற்றுத்திறனாளிகளுக்காக இது வரப்போகுது…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை அமைக்கும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.  சென்னை மக்களின் பொழுதுபோக்கு மையமாக மெரினாகடற்கரை திகழ்கிறது. இங்கு கண்ணகி சிலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி சமாதிகள் இருக்கிறது. மெரினாவின் இயற்கை பார்த்து ரசிக்க தினசரி பல்லாயிர கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மெரினாவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு போவதற்கு வசதியாக அவர்களுக்கென பிரத்யேக நடைபாதை அமைக்கு பணியானது மும்முரமாக நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

நடைபாதையில் உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது…. கார் ஏறியதில் 2 சிறுவர்கள் பலி…. பயங்கர சம்பவம்…..!!!

டெல்லியில் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் இரு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், 27 வயதான தொழிலதிபர் ஒருவர் தனது மாமாவுக்காக புதிதாக வாங்கிய பி.எம்.டபிள்யூ. கார் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதை அறிந்துகொள்ளவதற்காக, காரை வேகமாக ஓட்டிச் செல்லும்போது இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் ஜூன் 10ஆம் தேதி நடந்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல இரண்டாவது மலைப் பாதையை வழியாக வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழையால், மலைப் பாதை மற்றும் அலிபிரி நடைபாதை ஆகியவை பலத்த சேதமடைந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பற்ற சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.இதையடுத்து ஐஐடி வல்லுநர்கள் உதவியுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட கால அடிப்படையில் வலுவான […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் மனம் குளிர…. நிரந்தர நடைபாதை…. மெரீனாவில் அமைக்கப்படுமா….? தொடரும் கோரிக்கை….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நிரந்தர நடைபாதை அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள கடல்களிலேயே நீண்ட பெரிய கடற்கரை என்றால் அது மெரினா கடற்கரை. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை இது. எழில்கொஞ்சும் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு மணலில் நடந்து கடலில் கால் நனைத்து வந்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இது பெரும் கனவாக இருக்கிறது. பெரும்பாலானவர்களால் மெரினா கடற்கரையின் நீண்ட மணல் பரப்பில் நடந்து செல்ல […]

Categories
உலக செய்திகள்

சாலையில் கிடந்த மனிதத்தலை.. பதறியடித்து ஓடிய மக்கள்.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்கள் செல்லும் சாலையில் மனித தலை கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நங்கர்ஹர் என்ற மாகாணத்தில் இருக்கும் ஜலாலாபாத் என்ற நகரத்தில், அங்கூர்பாக் பகுதியின் சாலைபகுதியின் ஓரத்தில் ஒரு மனிதத் தலை கிடந்திருக்கிறது. அதனைப் பார்த்த மக்கள் தலை தெறிக்க ஓடியுள்ளனர். தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த நபர் யார்? என்பது தெரியவில்லை. தலிபான்கள் ஆட்சி, ஆப்கானிஸ்தானில் தொடங்கியதிலிருந்து, நங்கர்ஹர் மாகாணத்தில் தொடர்ந்து தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது நடத்த தாக்குதலுக்கு ஐ.எஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பு… பிரம்மோற்சவ விழாவிற்கு தயாரான திருப்பதி தேவஸ்தானம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பாதையை சீரமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்செய்து வருகின்றனர். இவர்கள் திருப்பதி வந்தவுடன் அரசு பேருந்து அல்லது தனியார் வாகனங்கள் மூலம் திருமலைக்கு செல்கின்றனர்.அதோடு அலிபிரி நடைபாதை வழியாக நடந்தும் செல்கின்றனர். இந்த அலிபிரி நடைபாதை ஆனது 7.6 கிலோ மீட்டர் நீளம் உடையதாகவும் உள்ளது. இந்த நடைபாதையின் மேற்கூரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே […]

Categories
மாநில செய்திகள்

“பொள்ளாச்சி – பழனி வரை பக்தர்களுக்கு தனிநடைபாதை”… மத்திய அமைச்சர் தகவல்…!!

பொள்ளாச்சி கமலாபுரத்திலிருந்து பழனி வரை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நடை பாதை அமைக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பழனியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அலுவலகம் திறக்கப்பட்டது. இதை சாலை போக்குவரத்து துறை அமைச்சர் வி கே சிங் திறந்து வைத்தார். அப்போது வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கமிட்டபடி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பழனிக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், […]

Categories
உலக செய்திகள்

நிர்வாணமாக சாலையில் ஓடிய இளைஞர்… கூறிய அதிர்ச்சி காரணம்…? இணையதளங்களில் வைரலாகும் வீடியோ…!!

லண்டனில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக ஓடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இங்கிலாந்தில் தற்போது புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அன்று இளைஞர் ஒருவர் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அருகில் உள்ள நடைபாதையில் நிர்வாணமாக ஓடிச் சென்றுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  இந்நிலையில் லண்டன் நடைபாதையில் ஓடிய அந்த நபரை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் […]

Categories

Tech |