நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் அனைத்தும் தலீபான்கள் கைவசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் காபூலில் இருந்து ஜேர்மனி நோக்கி அமெரிக்க மீட்பு விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் பயணித்த […]
