பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நின்று விடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். எனவே பழுதடைந்த பேருந்துகளை உரிய முறையில் பராமரித்து […]
