நாடுகாணி சோதனை சாவடி அருகில் நடு சாலையில் சரக்கு லாரி பழுதுடைந்து நின்றது. கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கும் கூடலூர் பாதையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டு தினந்தோறும் கொண்டு சேர்க்கப் படுகின்றன. இந்த இரு மாநிலத்தையும் இணைக்கும் பகுதியாகக் கூடலூர் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு கேரளாவில் இருந்து மைசூருக்கு செல்ல கூடிய சரக்கு லாரி கூடலூர் வழியாக பிளைவுட் ஏற்றிக்கொண்டு வந்தபோது நாடுகாணி நுழைவு சோதனை […]
