ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் தனது காரில் நாயைக் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அவ்வாறு செல்லும் போது அந்த நாய் காரின் பின்னாலேயே ஓடி உள்ளது. இதனை பைக்கில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே காரை மறித்து நிறுத்தி அவர்கள் நாயை அவிழ்த்து விட்டனர். அதன் பிறகு காயமடைந்த நாயை ஆம்புலன்ஸ் ஒன்றில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ரஜ்னீஷ் கால்வா என்ற அந்த மருத்துவர் […]
