பழங்குடி மக்களுக்காக போராடிய மற்றும் பாதிரி யாராக பதவியேற்ற தேன் ஸ்வாமி மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உடல்நலம் குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 1937 ஆம் ஆண்டு பிறந்த ஸ்டேன் சுவாமி 1957 ஆம் ஆண்டு துறவியாகியுள்ளார். அதன் பின்னர் 1970 ஆம் ஆண்டு பாதிரியாராக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து இவர் சுமார் 36 வருடம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று அங்குள்ள பழங்குடியின மக்களின் உரிமையை பெற்றுத் தருவதற்காக போராடியுள்ளார். இதனைத் […]
