கரூர் நீலிமேடு என்ற பகுதியில் வசிப்பவர் சரவணன். இவர் அரசு மதுபான கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனால் இவருக்கு மது பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவருடைய உடல்நிலை மோசமாகி அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வயிற்று வலியின் காரணமாக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தினரும் எப்படியாவது குடியை நிறுத்திவிட வேண்டும் என்று […]
