Categories
சினிமா

அப்படி போகுதா கத….! இந்த நடிகையுடன் புத்தாண்டு கொண்டாடிய துருவ்….. தீயாக பரவும் வீடியோ….!!!

நடிகர் துருவ் விக்ரம் நடிகை பனிடா சந்துவுடன் புத்தாண்டு கொண்டாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பனிடா சந்துவுடன் துபாயில் புத்தாண்டு கொண்டாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும் நடிகை பனிடா சந்து துபாயில் உள்ள புர்ஜ் காலிஃபாவை ரசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் துருவ் விக்ரம் வெளியிட்டிருந்தார். இதனால் இளம் ஜோடிகள் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் நெட்டிசன்கள்லால் கூறப்பட்டு வந்தன. ஏற்கனவே இவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவத்தில் டாக்டர் பட்டம்…. பிரபல இயக்குனரின் மகள்….!!!!

மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றதை பெருமையுடன் பகிர்ந்துள்ளார். இயக்குனர் சங்கரின் மகள் நடிகை அதிதி. இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள் 1 மகனும் உள்ளனர். சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது. 2-வது மகள் அதிதி சங்கர் எம்பிபிஎஸ் முடித்திருக்கிறார். படிப்பை முடித்தவுடன் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில் நடிகை அதிதி […]

Categories
உலக செய்திகள்

‘உடைமாற்றும் அறையில் கேமரா’…. நடிகையின் பழிவாங்கும் செயல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

உடைமாற்றும் அறையில் கேமரா வைத்த நடிகையை கைது செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  பாகிஸ்தான் திரையுலகை சேர்ந்தவர் குஷ்பு என்ற நடிகை. இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் லாகூரில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் குஷ்பு தனது சக நடிகைகளுடன் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கும் மற்ற நடிகைகளுக்கும் இடையே நிகழ்ச்சிக்கு முன்னதாக வாக்குவாதம் நடந்துள்ளது.       இதனால் மற்ற நடிகைகள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

16 வயதான நடிகைக்கு…. 20 வயது காதலன்…. பிரபல நாட்டில் சர்ச்சைகுள்ளான சம்பவம்….!!

அமெரிக்காவை சேர்ந்த 16 வயது பெண் தனது காதலனுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயது நடிகை ஹனி பூ பூ. இவர் 20 வயதாகும் தனது காதலன் ட்ரோலின் கார்வேல்ஸ் உடனிருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த நிலையில் 16 வயதுள்ள  பெண் 20 வயதாகும் ஒருவரை டேட்டிங் செய்வதால் சமூகவலைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டார். இதனையடுத்து “தன்னைவிட 4 வயது மூத்தவரையா […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகையாகும் சாருக்கான் மகள்… வெளியான தகவல்…!!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது மகள் சுஹானா. இவர் நெட்பிளிக்ஸ்க்காக உருவாகிவரும் ஆர்ச்சி காமிக் எனும் வெப் சீரியஸில் ஜோயா அக்தர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சுஹானா ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார். இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

நடிகையின் மார்பிங் செய்த படத்தை வெளியிட்டவர் கைது… வெளியான தகவல்…!!!

மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை பிரதியூஷா பாலின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச தளத்தில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த திரைப்படம் மற்றும் டிவி சீரியல் நடிகை பிரத்யுஷா பால் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்ட ஒருவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்வதாக கடந்த ஓராண்டுக்கு முன் மிரட்டல் விடுத்தார். கடந்த ஓராண்டு காலமாக சமூகவலைதளத்தில் கற்பழிப்பு மிரட்டல் விட்டு வந்த அந்த நபர், சமீபகாலமாக மார்பிங் செய்த புகைப்படத்தை […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சரிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு… நடிகை வழக்கு…!!!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கடந்த 20ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

WTC கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாணமாக….. பிரபல நடிகை அறிவிப்பு…..!!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக கொண்டாட தயார் என்று பிரபல மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே அறிவித்துள்ளார். ஏற்கனவே 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றால் தான் நிர்வாணமாக இருப்பேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அவர் அறிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா

உயிருடன் உள்ள விந்தியாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்… யார் செய்த சதி… விந்தியா அதிர்ச்சி….!!

 தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் விந்தியாவிற்கு, உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை  பூர்வீகமாக கொண்ட நடிகை வித்யா முதன்முதலாக ‘சங்கமம்’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன்பின் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்துள்ளார். இவருக்கு நடிகை பானுப்ரியாவின் சகோதரனுடன் 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்யப் பட்டது. திருமணம் செய்து சில வருடங்களே விவாகரத்து வேண்டும் என்று வாங்கிகொண்டார். அதன்பின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பழம்பெரும் நடிகை காலமானார்… சோகம்..!!

பிரபல பாலிவுட் நடிகை சசிகலா ஓம்பிரகாஷ் சைகல் காலமானார். பாலிவுட்டில் 70 களில் வெளியான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சசிகலா ஓம்பிரகாஷ். இவருக்கு வயது 88. இவர் Anupama, phool Aur pattar, Ayi Milan ki bela, gumrah, Waqt உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். திரைத்துறை மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் சசிகலா ஜவால்கர். 2007-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.மேலும் வாழ்நாள் […]

Categories
சினிமா

விருது கொடுக்க என்ன தகுதி இருக்கு?… பிரியங்கா சோப்ரா தக்க பதிலடி…!!!

ஆஸ்கர் விருது கொடுக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்ற பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பிரியங்கா சோப்ரா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.   அமெரிக்காவில் 93 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் 25 ஆம் தேதி   நடக்க உள்ளது  .அந்த விழாவை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும்  நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். அந்த விருதுக்கான பரிந்துரை  பட்டியல்கள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த விழா வழக்கம்போல் நடத்தப்பட்டாலும் குறைந்த அளவிலேயே பார்வையாளர்கள் […]

Categories
சினிமா

93வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு… நடிகை பிரியங்கா சோப்ரா…!!!

திரைத் துறையில் மிக உயரிய விருதான 93வது ஆஸ்கர் விருகான அதிகாரபூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது   திரைஉலகில் ஆஸ்கர் விருது மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது . அதன்படி 93             வது ஆஸ்கர் விருதுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது . அந்த  பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டார் .அவர் 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன எனவும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 10பிரிவுகளின் கீழ் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோ கேட்டா ஒத்துக்கிறாங்க… நாங்க கேட்டா பிரச்சனை வருது… நடிகை சமந்தா வருத்தம்…!!

நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக தரப்படுகிறது என்று சமந்தா வருத்தத்துடன்  தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான தெறி, அஞ்சான், கத்தி, உள்ளிட்ட மெஹா ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. இவர் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நடிகைகளுக்கு சம்பளம் குறைவாகவே தரப்படுகிறது. சினிமாவில் முதல் மூன்று இடங்களில் உள்ள கதாநாயகிகளில் ஒருவர் வாங்கும் சம்பளம் 20 முன்னணி கதாநாயகர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகையாக என்ட்ரி கொடுக்கும் சாய் பல்லவியின் தங்கை…. தொடங்கிய படப்பிடிப்பு…!!

பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமாக உள்ளார். மலையாளத் திரையுலகில் வெளியான “பிரேமம்” படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு இவர் தமிழில் மாரி 2 ,என் கே ஜி உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது தங்கை பூஜாவும் திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகமாக உள்ளார். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிப்பில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடிகை புகார்… பொறியியல் கல்லூரி நிர்வாகி மீது வழக்கு..!!!

வீடு புகுந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பொறியியல் கல்லூரி நிர்வாகி மீது சினிமா நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் அதிராமபட்டினத்தை சேர்ந்த சமீரா என்பவர் எதிரொலி என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது புழலில் வசிக்கிறார். இவருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவரை படத்தில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சமீரா  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படியும் தமிழகத்தில் நடக்குது… நீங்களே பதில் சொல்லுங்க…!!!

தமிழகத்தில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நடிகைக்கு சிலை வைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியில் 2017 ஆம் ஆண்டு வெளியான மைக்கேல் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் நிதி அகர்வால். அதனையடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம்ரவியுடன் பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் நிதி அகர்வால் நடித்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பணம் சம்பாதிக்க புது ரூட்… 87 ஆபாச படம்….. வாய்ப்பு தேடி வந்தவர்களை சீரழித்த பிரபல நடிகை…..!!

மும்பையில் நடிகை கெஹனா இளம்பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார் மும்பையில் தனி பங்களாவில் இளம்பெண்களை வைத்து நடிகை கெஹனா ஆபாச படங்கள் எடுத்துள்ளார். இளம்பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து சம்பாதித்த நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர் சினிமா வாய்ப்பு என்று கஷ்டப்பட்டு நடிகைகளிடம் சாதுரியமாகப் பேசி ஆபாச படங்கள் நடிக்க வைத்துள்ளார். அதைப்பார்க்க 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூல் வைத்துள்ளார். அவர்களுக்கு சம்பளமாக 15 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் சர்ஜரியில் நடந்த குளறுபடி… மூக்கை இழந்த பிரபல நடிகை… வெளியான புகைப்படம்…!

சீனாவில் பிரபல நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது மூக்கை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த பாடகியும் நடிகையுமான கவோ லியு கடந்த சில மாதங்களாக வெளியில் வரவில்லை. இந்நிலையில் அவர் வெளி வராததற்கான காரணத்தை  சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் அழகுக்காக செய்துகொண்ட பிளாஸ்டிக் சர்ஜரியில் எனது மூக்கின் நுனிப்பகுதியை இழந்துவிட்டேன். எனது மூக்கை கூர்மையாக்கி கொண்டால் எதிர்காலத்தில் சிறந்ததாக அமையும் என்று நம்பி நான் இந்த சிகிச்சை செய்தேன். […]

Categories
சினிமா

BREAKING: பிரபல பிக்பாஸ் நடிகை திடீர் தற்கொலை… அதிர்ச்சி…!!!

பிக்பாஸ் பிரபல நடிகை ஜெயஸ்ரீ ராமையா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஜெயஸ்ரீ ராமையா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக வேலை இல்லாமல் இருந்த ஜெயஸ்ரீ, மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் இன்று காலை ஜெயஸ்ரீ தன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சில படங்களில் நடித்துள்ள இவர், கன்னட பிக்பாஸ் 3 வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் தற்கொலைக்கு காரணம்…” அவரின் உதவியாளர் கூறிய உண்மை”… வெளியான தகவல்..!!

சித்ரா தற்கொலை வழக்கில் அவரது உதவியாளரான சலீமிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஹீரோயினாக அடி எடுத்து வைத்த விஜே  சித்ரா தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை குறித்து தினமும் ஒரு புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் தற்போது இவருக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ரா தற்கொலை”… பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திடம்… போலீஸ் விசாரணை..!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை குறித்து பாண்டியன்ஸ்டோர் சக நடிகர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிக தைரியமான பெண் என்று உலகிற்கு தோன்றிய சித்ரா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவரது கணவர் மற்றும் தாய் கொடுத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

சின்னத்திரை நடிகை திடீர் மரணம்… திரையுலகில் சோகம்…!!!

மிகவும் பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா பட்னாகர் கொரோனா பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் கொரோனாவிற்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் பலியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா பட்னாகர்(34) கொரோனா பாதிப்பால் திடீரென உயிரிழந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொல்லப்பட்டிருக்கலாம்…!!

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்ததாகவும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் நடிகை அமீஷா பட்டேல் திடுக்கிடும் தகவலை கூறி உள்ளார். பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் சமீபத்தில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தலில் லோக் ஜன சக்தி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது தனது உயிருக்கு ஆபத்து இருந்தது எனக் கூறியுள்ளார். தனக்கு கொலை மிரட்டல் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் டாக்டர் பிரகாஷ் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன தகுதி இருக்கு உங்களுக்கு ? முதல்வரை கடுமையாக விமர்சித்த நடிகை ..!!

மகாராஷ்டிர மாநில கட்சியின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும், அவர் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். முன்னதாக இவர் மும்பை காஷ்மீர் போல் உள்ளது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால் கோபமடைந்த உத்தவ் தாக்கரே கங்கனாவின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம் குறித்து விமர்சனம் செய்தார். இதற்கு தற்போது எதிர்வினை ஆற்றியுள்ள கங்கனா ரனாவத், தகுதி இல்லாமல் வாரிசு அடிப்படையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்…!!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் 800 என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று அத்திரைப்படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். முன்னதாக விஜய் சேதுபதிக்கு […]

Categories
சினிமா

பிரபல இந்தி சீரியல் நடிகை… ஜரினா ரோஷன் கான்… இன்று மறைவு…!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகை ஜரினா ரோஷன் கான் உடல் நிலை குறைவால் இன்று காலமானார். இந்தியில் கும்கும் பாக்கியா என்ற தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் நடித்து மிகப் பிரபலமடைந்த நடிகை ஜரினா ரோஷன் கான்(54). அவர் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்து தாதி என்ற வேடமிட்டு நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தொடர் சிகிச்சையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தை திருமணத்தை முடிவு கட்ட வேண்டும் – திரிஷா கருத்து

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், இதற்கு ஒரு முடிவு கட்டஒரு  புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என திரிஷா வலியுறுத்தியுள்ளார். நடிகை த்ரிஷா அவர்கள் யுனிசெப் அமைப்பில்  குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக இருக்கிறர். இவர்,  குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை பற்றிய இணையதளம் மூலமாக  யுனிசெப் களப்பணி ஆளர்கள் மற்றும் இளைஞர்களுடன்  கலந்துரையாடினார். அப்போது, கொரோன வைரஸ் பரவி வரும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த  நடவடிக்கைகளை  தைரியமாக  மேற்கொண்ட  பணியாளர்களுக்கு  எனது  […]

Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள் விவகாரம் சிறைக்குள் மோதிக்கொள்ளும் நடிகைகள்…!!

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர் சிறைக்குள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் கன்னட திரையுலகில் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப் பொருட்கள் பயன் படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. ராஜினி இரவு வரை புத்தகம் படிப்பதாகவும், இதனால் தன்னால் தூங்க முடியவில்லை எனவும் சஞ்சனா தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை சஞ்சனா […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியாவிற்கு ஜாமீன்…!!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய என்சிபி முடிவெடுத்துள்ளது. இந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் சிபிஐ அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய மத்திய அரசின் மூன்று முக்கிய அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தினர். நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் மூன்று நாட்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன்

2 ரூபாய் வாங்கிக்கொண்டு என்னைப்பற்றி ட்வீட் செய்யும் நெட்டிசன்கள்…குஷ்பூ குமுறல் …!!!

ஒரு டீவீட்டிற்கு இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு நான் பாஜகவில் இணையப் போகிறேன் என வதந்தி பரப்புவதாக  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ  குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்துவரும் குஷ்பூ தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் அவ்வளவாக பங்கேற்பதில்லை. காங்கிரஸ் மேலிடம் குஷ்பூவை ஒதுக்குகிறது என்று முடிவுக்கு வந்த பாஜகவினர் குஷ்பூவை தங்கள் கட்சியில் இணைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.செய்தியாளர்கள் சந்திப்பில் கூட நடிகை குஷ்பூ போன்றவர்கள் பாஜகவில் இணைய வேண்டுமென […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சையில் இருந்து தமன்னா வீடு திரும்பினார்…!!

கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா வீடு திரும்பினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் முன்னணி நடிகை தமன்னா, தெலுங்கு இணைய வழி தொடர் ஒன்றின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்தார். அப்போது தமன்னாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள குவான்டினெண்டல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரின் கட் அவுட்டுடன் நடிகை மேக்னாராஜ் வளைகாப்பு… நெகிழ்ச்சியான தருணம்…!!!

மறைந்த கணவரின் கட் அவுட்டுடன் நடிகை மேக்னா ராஜின் வளைகாப்பு பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தற்பொழுது நடந்து முடிந்துள்ளது. தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’ ‘உயர்திரு 420’ ஆகிய படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜ் கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை  10 ஆண்டுகளாக காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜா நடிகர் அர்ஜூனின் மருமகன் ஆவார். நடிகை மேக்னா […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு போதை பொருள் வழக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்..!!

பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம் மேலும் 14 நாட்கள் அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை ராகினி திவேதியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது […]

Categories
சினிமா

எனக்கு கொரோனா இருக்குது…. பிக்பாஸ் பிரபலம் உறுதி…. சோகத்தில் ரசிகர்கள் …!!

பிக் பாஸ் போட்டியாளர் தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகையும் பாடகியுமான ஹிமான்ஷி  குரானா தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இவர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் பங்கேற்றார். அதன் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்ள தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இவர் ஹிந்தியில் உள்ள பிக்பாஸ் […]

Categories
Uncategorized

போதைப் பொருள் விவகாரம் – நடிகைகளின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு…!!

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதையடுத்து பெங்களூரு சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு அக்டோபர் ஆறாம் தேதி வரை காவல்..!!

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் நடிகை ரியா சக்கர போர்த்திக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் சுஷாந்த் சிங்கிற்கு  போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ரியா சக்கரபோர்த்தியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடிகை ரியாவின் சகோதரன் சோபிக்கும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை ராகினியை தொடர்ந்து சஞ்சனா சிறையில் அடைப்பு..!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகினியை தொடர்ந்து நடிகை சஞ்சனா சிறையிலடைக்கப்பட்டார். கன்னட திரையுலகில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ராகினி  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை சஞ்சனாவுக்கும் இன்று போலீஸ் காவல் நிறைவடைந்தது. கடந்த எட்டாம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனாவிடம் 9 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இன்றோடு  அவருக்கு போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பெங்களூரு […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை கங்கனாவுக்கு கருப்புக் கொடி காட்டிய சிவசேனா கட்சியினர்…!!

மகாராஷ்டிர அரசு உடனான மோதல் வலுத்துள்ள நிலையில் நடிகை கங்கனா ரனாவத் மத்திய அரசின் பலத்த பாதுகாப்புடன் மும்பை திரும்பினார். நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என்றும் சுஷாந்த் மரண வழக்கில் குற்றவாளிகளை மும்பை போலீசார் பாதுகாப்பதாகவும் நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். மும்பையில் இருப்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதைப்போல் உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் கங்கனா ரனாவத்துக்கு மும்பையில்லோ அல்லது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணில் ஆப்ரேஷன்…. கொஞ்ச நாளைக்கு….. விடைபெறுகிறேன் குட்பை…. குஷ்பு ட்விட்….!!

பிரபல நடிகை குஷ்பு தனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான குஷ்பு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக செயல்பட கூடியவர். அவ்வப்போது பல அரசியல் சார்ந்த கருத்துக்களையும் இவர் பதிவிட்டு வருவார். இவருக்கு அரசியல் சார்ந்தும், சினிமா துறையில் இருந்தும் ஆதரவாளர்கள் சிலர் உள்ளனர். இந்நிலையில், குஷ்பு தனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் ஒரு முக்கிய வேடம்…. நடிகை சமந்தாவிற்கு கிடைத்த அடுத்த வாய்ப்பு…!!

மீண்டும் நடிகை சமந்தா கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.   நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையிலும் சமந்தா திரையுலகில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் காதல் திரைப்படங்களில் தயக்கம் காட்டாமல் நடித்து வருகின்றனர். இந்நிலையில் யூ-டர்ன் ,ஓ பேபி போன்ற கதாநாயகியை மையப்படுத்திய கதை களம் கொண்ட படங்களில்  ஆர்வத்துடன் கதாபாத்திரத்தை தேர்வு செய்து தனது சிறந்த நடிப்புத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதே கேள்வியை நடிகர்களிடம் கேட்பிங்களா…? ஷ்ரத்தா ஆதங்கம்.

நடிகர்களிடம் திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா என்ற கேள்வி ஏன் கேட்கப்படுவதில்லை என நடிகை ஷ்ரத்தா ஆதங்கம் தெரிவித்துள்ளார் இயக்குனர் பவன் குமார் படைப்பில் கன்னட மொழியில் உருவான யூடர்ன் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.இதை தொடர்ந்து தமிழில் விக்ரம்வேதா,  இவன் தந்திரன்,  நேர்கொண்டபார்வை போன்ற படங்களில் நடித்து புகழாரம் பெற்றுள்ளார்.  இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் நடிப்பது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது கருத்துகளை கூறும்போது,  […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் அணியாத பெண்ணை தாக்கிய போலீஸ்… இணையத்தில் வீடியோ பதிவிட்ட பிரபல நடிகைக்கு கொடுக்கப்பட்ட தண்டனை..!!

ஹிஜாப் அணியாத பெண்ணை காவல்துறையினர் தாக்கிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பிரபல நடிகைக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ஈரானிய நடிகையான தரனே அலிதூஸ்டி நடித்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் மிகவும் பிரபலமானவர் ஆனார். இவர் ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்ணை காவல்துரையினர் கடுமையாக தாக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செயல் அந்நாட்டு அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவானது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தததை […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

“விண்ணை தாண்டி வருவாயா” வரிக்கு உயிரூட்டிய திரிஷா…!!

“விண்ணை  தாண்டி வருவாயா”  இந்த காதல் வரிகளுக்கு சொந்தக்காரர் திரிஷா. ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஜெஸ்ஸி என்ற வார்த்தைக்குள் சிக்கவைத்த வித்தைக்காரரும் இவரே. மௌனத்தில் பேசிய சந்தியா முதல் வருஷத்தில் மழையாய் பொழிந்த சைலஜா வரை. காதலில் கில்லி அடித்த தனலட்சுமி முதல் கோடியில் சொல்லி அடித்த ருத்ர வரை,சாமியில் பவ்யமான புவனா முதல் 96 படத்தில்  உள்ளத்தை கவர்ந்தது ஜானு வரை அனைத்து கதாபாத்திரங்களிலும் கச்சிதமாய் பொருந்தியவர்  இவர். இந்த நாயகி கனவுக்கன்னியாக மட்டுமில்லாமல் கனவு கலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்காக….. ”டிக் டாக்கில் இறங்கிய” நடிகை திரிஷா ….. குவியும் பாலோவர் …!!

திரிஷா ஊரடங்கு காரணமாக டிக்டாக்கில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இன்றி நடிகர்-நடிகைகள் வீடுகளிலேயே இருக்கின்றனர். இந்நிலையில்  நடிகை திரிஷா டிக் டாக் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். 96 திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவில் திரிஷாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக இருந்த நடிகை திரிஷா […]

Categories
சினிமா

ஊரடங்கில்….!! ”என் வாழ்க்கை இப்படி தான்” இன்ஸ்டாவில் நடிகை தமன்னா …!!

நடிகை தமன்னா ஊரடங்கு எவ்வாறு கழிகிறது என்பதை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பாகுபலி பையா அயன் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் அன்றாடம் வேலைகளுக்கு சென்று இயந்திரம் போல் இருந்தவர்கள் ஓய்வெடுக்கவும், குடும்பத்தினருடன் நேரத்தை போக்கவும், பயனுள்ள செயல்களைச் செய்யவும் இது […]

Categories
உலக செய்திகள் சினிமா

கொரோனா ஊரடங்கு…பிரபல நடிகை கைது..!!

கொரோனா ஊரடங்கை மீறியதால் பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் முக்கியமாக அந்த நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் லாகோசில் என்ற பகுதியில்  அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளது.  இதனால் அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை  தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கும், இறுதி சடங்கு மற்றும் திருமணங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
கிசு கிசு சினிமா

படப்பிடிப்புக்கு நான் வரல – நடிகை

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பிற்கு வர மறுக்கிறார் நடிகை தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை. இவர் சமீபத்தில் பிரபல இயக்குனர் படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்ததை தொடர்ந்து மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். விபத்திற்குப் பிறகு வீட்டிற்கு சென்ற நடிகை வெளியே எங்கேயும் செல்லாமல் படப்பிடிப்புக்கும் வர மறுத்துள்ளார் மேலும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டு வருகிறார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமிலம் வீசிவிடுவதாக நடிகையின் தாய்க்கு மிரட்டல் – தந்தை, மகன் கைது

சென்னையில் அமிலம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக நடிகையின் தாயார் அளித்த புகாரின் பேரில் தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்தனர் அரும்பாக்கம் சேர்ந்த சித்ரா என்பவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தூரத்து உறவினரான ராஜசேகரனின் மகன் அமுதன் தனது மகன் ஸ்ருதியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அமுதனுக்கு ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கும்படி தந்தையும் மகனும் வற்புறுத்தி வந்ததாகவும் அதற்கு நான் மறுத்ததால் தற்கொலை  செய்துகொள்ளப் […]

Categories
கிசு கிசு சினிமா

அவருக்கு மகளா..? புலம்பும் நடிகை… வெறுப்பில் இயக்குனர்..!!

நடிகருக்கு மகளாக நடிக்கப் போவதை எண்ணி புலம்பித் தீர்க்கும் நடிகை உச்சக்கட்டத்தில் இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசை கொண்ட நடிகைக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இயக்குநரிடம் புலம்பி வருகிறாராம். வருத்தத்திற்கு காரணம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு ஜோடியாக நடிக்க இல்லை நடிகருக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு. ஜோடியாக நடித்த நினைத்த நடிகருக்கு மகளாக நடிக்க போவதை எண்ணி இயக்குனரிடம் புலம்பி வருகிறாராம். நடிகை இயக்குனர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும்  அவரது புலம்பல் […]

Categories
கிசு கிசு சினிமா

படத்தில் ஜாதியா..? நோ.. நோ..- தவிர்க்கும் நடிகை..!!

ஜாதி மற்றும் அரசியல் இல்லாத படங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறும் நடிகை கோலிவுட் டோலிவுட் என பலமொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வெற்றிப்படங்களை கொடுத்து  வரும் பிரபல நடிகையிடம்  புதுமுக இயக்குனர் ஒருவர் கதை சொல்லியுள்ளார். கதை கேட்டு முடித்து கதையில் ஜாதிவெறி மற்றும் அரசியல் இருப்பதை அறிந்து ஜாதி மற்றும் அரசியல் இல்லாமல் கதை கூறுங்கள் நடித்து தருகிறேன் என நல்லவிதமாக கூறி அனுப்பியுள்ளார். சர்ச்சை பிரச்சினை என எதிலும் சிக்கி விடாமல் இருக்கவே […]

Categories

Tech |