பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீ தென்னிந்திய சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன், வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், நிறைகுடம், குலமா குணமா, சிவகாமியின் செல்வன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் அருகே ஆனூர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாணி ஸ்ரீயின் மகன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வாணிஸ்ரீக்கு […]
