ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை மரணம் தொடர்பாக பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மும்பைக்கு மாற்றக் கோரி நடிகை ரியா சக்ரபோத்தி தொடர்ந்த வழக்கில் பீகார் அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் வழக்கறிஞர் முகுஸ் ரோத்தகி தொடர்பு இருப்பதாக பீகார் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
