நடிகை ரிது வர்மா பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரிது வர்மா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது தெலுங்கில் நாக சவுர்யா நடிப்பில் உருவாகியுள்ள வருடு காவலேனு என்ற படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த வாரம் வெளியாக உள்ள […]
