போதைப்பொருள் வழக்கில் கைதான ராகினி கொடுத்த தகவலின் பேரில் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் விசாரணை நடத்தினர். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு போதை பொருள் குறித்த விவாதங்கள் பாலிவுட் இடையே சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில் கர்நாடக திரை நட்சத்திரங்கள் இடையில் போதைப்பொருள் பழக்கம் உள்ளதாக பல மாதங்களுக்கு முன்னரே விசாரணை தொடங்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் இந்த விசாரணையானது நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் போதைப்பொருள் […]
