தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி.இவர் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இருந்தாலும் அதை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தமிழ் நடிகை பிரியாமணி தன்னிடம் தயாரிப்பாளர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், நான் தெலுங்கு படம் முழுக்க நடித்துக் கொண்டிருந்தபோது படம் பாதியில் முடிந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் என்னை அணுகி தொப்புளில் பச்சை […]
